
கிரானைட் கொள்ளை : தோண்ட, தோண்ட எலும்புக்கூடுகள், குவாரி கொள்ளையில் கொலை ?
செப் 13,2015:- தமிழகத்தை உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது கொலை புகார் எழுந்துள்ளது. இந்த குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக அங்கு பணியாற்றிய ஒருவர் அளித்த தகவலின்படி மயானத்தில் தோண்டும் பணி துவங்கியது. இதில் எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளது .மதுரை மாவட்டம்.....