பொது கட்டுரைகள்
படம்

மக்களால் எளிதில் அணுக முடியாத முதல்வரா ஜெயலலிதா?

ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று என்னிடம் உண்டு. ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால்,.....

படம்

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி!

காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத.....

படம்

யார் இந்த பீட்டா(PETA)? நம்மூர் ஜல்லிக்கட்டை நிறுத்துவதில் ஏன் இத்தனை அக்கறை?

யார் இந்த பீட்டா?PETA- People for the ethical treatment of animals என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980 ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என தன்னைப்.....

படம்

சல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்!

‎சல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும் ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கரவைமாடும் அதற்குத் தேவையான.....

படம்

ஜல்லிகட்டும் உலக அரசியலும்!

ஜல்லிகட்டும் உலக அரசியலும் :-நாம் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவான பால் இரண்டு வகைப்படும் (2 types of protein) இவை A1 மற்றும் A2 என்று வகையறுக்கப்படுகிறது. உலகிலுள்ள அனைத்து பாலூட்டிகளும் இயற்கையாக A2 வகை பாலையே சுரக்கின்றன. மனிதனின்.....

படம்

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை....

ஒரு தலைமுறையையே தலைநிமிரச் செய்த பிரபாகரனின் பிறந்தநாளை, எண்ணூர் அசோக் லேலன்ட் தொழிலாளர்களுடன் சேர்ந்து, மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் வைகோ கொண்டாடியதுதான், இந்த வாரத்தின் நெகிழ்ச்சி நிகழ்ச்சி.காலை 7 மணிக்கு தொழிலாளர்களுக்கு இனிப்பு (லட்டு) வழங்கத் தொடங்கியவர், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குக் கொடுத்து முடிக்கிறவரை.....

படம்

நாடகத்துக்காகவே ஒரு தியேட்டர் 365 நாளும் நாடகம்!

"நாடகத்தைப் பாத்துட்டு எஸ்.வி.சேகர் அங்கிள், ‘உன்னைப் பாத்தா கொஞ்சம் பயமாத்தாம்மா இருக்கு’ன்னு  சொன்னார். கிரேசி மோகன் அங்கிள், ‘அடுத்த தலைமுறைக்கு நாடகத்தைக் கொண்டுபோக ஓர் ஆள் ரெடி’ன்னு தட்டிக்  கொடுத்தார். ‘நான் 60 வருஷமா நாடகத்தை கொண்டு வந்துட்டேன். எம்பொண்ணு அடுத்த.....

படம்

அதிசயமான ஒரு உண்மை நடக்கப் போகிறது இலங்கையில்…! - எஸ்.பி. தாஸ்

இது உண்மை, இது தான் நிதர்சனம், இதுவே யதார்த்தம். இலங்கை நாட்டில் வித்தியாசமானதொரு அரசியல் போக்கை இலங்கையர்கள் காண இருக்கின்றார்கள்.ஆம்! இலங்கையில் தமிழ் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்ட இனவழிப்பை இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணையாக விசாரிக்கவுள்ளது.2009ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் இலங்கையில்.....

படம்

ஈழத்தை நோக்கியே நகர்கிறோம் நாம்! - புகழேந்தி தங்கராஜ்

இந்தக் கட்டுரை வெளியாகிற தினத்தில் ஜெனிவாவில் புயலடித்து ஓய்ந்திருக்கக் கூடும்…. நீதி கிடைக்கும் என்கிற தமிழினத்தின் நம்பிக்கை சாய்ந்திருக்கக் கூடும்….! அதற்கு 24 மணி நேரத்துக்கு முன் எழுதுகிறேன் இதை!2009ல் நடந்தது நிச்சயமாக இனப்படுகொலை –அதை நிரூபிக்க சர்வதேச விசாரணை அவசியம்.....

படம்

வெற்று கோஷம் போதும்... தெளிவாகப் பேசுங்கள் : மோடிக்கு டி.எம்.கிருஷ்ணா திறந்த மடல்

வார்த்தைகள், வலுவானது முதல் உருக்கமானதுவரை மிக எளிதாக உங்கள் வசப்படுகின்றன. எனவே, மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட ஒரு மனிதருக்காக குரல் கொடுங்கள் என உங்களிடம் இருந்து ஒரு சில வார்த்தைகளை பெற நாங்கள் ஏன் கோஷமிட வேண்டியிருக்கிறது?மதிப்பிற்குரிய நரேந்திர மோடி.....

மேலும்....
மேல்