வரலாறு நிகழ்வுகள்
படம்

மக்களோடு மக்களாக வறுமையை உணர்ந்த... பகிர்ந்த தலைவர் காமராஜர்

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல்.....

படம்

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி... தமிழகத்தின் பொற்கால ஆட்சி!

காமராஜர் ஆட்சிக் காலகட்டத்தைத் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லும்போது, பலரும் ஏதோ அதை வெற்றுப் புகழாரம்போலவே இன்றைக்கு நினைக்கின்றனர். இந்தத் தலைமுறையைச் சேர்ந்த காங்கிரஸார் பலருக்குமேகூட அந்த வார்த்தைகளின் பின்னால் உள்ள பெறுமதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “மூவேந்தர்கள் ஆட்சிக்காலத்தில் நிகழாத.....

படம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னை பதிப்பகத்தாருக்கு எழுதிய கடிதம்

அக் 04,2015:-  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சென்னையைச் சேர்ந்த பதிப்பாளர் ஒருவருக்கு ஆஸ்திரியாவிலிருந்து எழுதியிருந்த கடிதத்தை மேற்கு வங்க அரசு வெளியிட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டுடன் அவருக்கிருந்த தொடர்பை மேற்குவங்க அரசு புலப்படுத்தியுள்ளது.போஸ் எழுதிய 'தருணர் ஸ்வப்னா' (The Dream of Youth) மற்றும்.....

படம்

பாகிஸ்தானை இந்தியா புரட்டியெடுத்த பொன் விழா ஆண்டு இது... !

ஆக.29, 2015:- இந்தியா பாகிஸ்தான் இடையே 1965ம் ஆண்டு நடந்த போர் முடிந்து 50 வருடங்களாகி விட்டது. இதையொட்டி டெல்லியில் இன்று முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே.....

படம்

என்று மடியும் அமெரிக்காவின் இனவெறி தாக்குதல்கள்?

என்று மடியும் அமெரிக்காவின் இனதுவேஷம்?துப்பாக்கி மூலம் நடக்கும் வன்முறைச் சம்பவங்களும் கருப்பு இன அமெரிக்கர்களை வெள்ளை இனக் காவல் அதிகாரிகள் தேவையில்லாமல் சுட்டுக் கொல்வதும் அதிகமாக இப்போது அமெரிக்காவில் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் 15-ஆம் தேதியன்று இன்னொரு கொடிய சம்பவம்.....

படம்

தமிழீழ விடுதலைப் புலி போராளி : இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாறு

ஆக.14, 2015:- இசைப்பிரியா.. 1982 ஆம் ஆண்டு மே திங்கள் இரண்டாம் நாள் யாழ் நெடுந்தீவை பூர்வீகமாகவும் மானிப்பாயை வாழ்விடமாகவும் கொண்ட தர்மராஜா வேதரஞ்சினி இணையரின் நான்காவது மகளாகப் பிறந்தாள். சோபனா என்று அவளுக்கு பெயர் சூட்டபட்டது. பேரழகும், வெள்ளை நிறமும், புன்சிரிப்பும்.....

படம்

காலிஸ்தான் நாடு உருவாக்க திட்டம்...

ஆக.04, 2015:- பஞ்சாப்பை தனிநாடாக உருவாக்க மீண்டும் தீவிரவாதம் தலை தூக்க தொடங்கியுள்ளது என்ற சந்தேகத்தை இன்றைய தீவிரவாத தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலின் பேரில் சீக்கிய தீவிரவாத அமைப்புகள் மீண்டும் காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையுடன் தீவிரவாத.....

படம்

200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து, நஷ்டஈடு தர வேண்டும் - சசிதரூர்

ஜூலை.23, 2015:- இந்தியாவை ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அதுபோல், இலங்கை உள்ளிட்ட வேறு சில நாடுகளையும் தங்களது காலனி நாடுகளாக நிர்வாகம் செய்தனர். இந்நிலையில், ‘இங்கிலாந்து, தனது முன்னாள் காலனி நாடுகளுக்கு இழப்பீடு அளிக்க வேண்டுமா?’ என்ற தலைப்பில்,.....

படம்

ஜூலை 10: 1857 ஆங்கிலேயருக்கு எதிரான வேலூர் சிப்பாய் எழுச்சி

சிப்பாய் எழுச்சி: 1806-ம் ஆண்டு ராணுவத்தினரின் அடக்கு முறைக்கு எதிராக வேலூர் கோட்டையில் இந்திய சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பு உணர்வைக் காட்டினர். 'வேலூர் சிப்பாய் எழுச்சி’ என்று சிறப்பித்துக் கூறப்படும் இந்த நிகழ்வே இந்திய சுதந்திரப் போரின் ஆரம்ப எழுச்சி.1806-ல் வேலூர்.....

படம்

மைசூர் ராஜ குடும்பம் பற்றி பாதுகாக்கப்படும் சில ரகசியங்கள்!!

மே.29, 2015:- மைசூரின் 27வது மன்னராக யாதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ வாடியார்(23) பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மைசூர் ராஜ குடும்பம் பற்றி பாதுகாக்கப்படும் சில ரகசியங்கள் வெளியே வந்துள்ளது. மைசூரின் மன்னராக யாதுவீர் கிருஷ்ணதத்தா சம்ராஜ வாடியார் முடிசூடியுள்ளார். குடும்ப கௌரவத்தை காப்பது,.....

மேலும்....
மேல்