இலங்கை
படம்

ராணுவத்திடம் இருந்த 615 ஏக்கர் நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பு!

அக் 15,2015:- கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரின் கைவசம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு.....

படம்

தமிழ்ச் சமூகம் பண்பாட்டினை பேணிக் காக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

அக் 11,2015:- தமிழ்ச் சமூகம் பண்பாட்டு மரபுகளைப் பேணி போற்றக்கூடிய சமூகமாக வாழ வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.‘நாம் நம் பண்பாட்டிலிருந்து விட்டுக் கொடுக்கும் விடயங்கள் யாவும் எம் இனத்தின் இருப்பை விட்டுக் கொடுப்பதற்கு சமமாகும்’ என்றும்.....

படம்

4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

அக் 07,2015:-  கிளிநொச்சி மாவட்டத்தில் 2010ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் மீது 4 இராணுவ சிப்பாய்கள் மேற்கொண்ட கூட்டுப்பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்கில் 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன்.....

படம்

தமிழகத்தில் தங்கி இருந்த இலங்கை அகதிகளில் 73 அகதிகள் நாடு திரும்பினர்

அக் 12,2015:- இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 73 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடனேயே இந்த 73 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவுனியாவிலிருந்து இந்தியாவிற்கு சென்றோம். ''நாம் மண்டபம் முகாமிற்கு.....

படம்

2004ஆம் ஆண்டு புலிகளின் வரைபடங்களுடன் கொழும்பு வந்தார் கருணா

அக் 12,2015:- கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மெளலானா தெரிவித்துள்ளார் 2004ஆம் ஆண்டு.....

படம்

இறுதிப் போரில் இலங்கைக்கு உதவினார் கடாஃபி

அக் 07,2015:-  லிபியாவின் முன்னாள் சர்வதிகாரி கடாஃபியின் உதவி கிடைத்திருக்காவிட்டால் இலங்கை பெரும் விழ்ச்சியை சந்தித்திருக்கும் என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார்.சர்வாதிகாரி கடாபியுடன் நெருக்கமான உறவை வைத்திருந்தார் ராஜபக்சே என்று இலங்கை அதிபர் ஸ்ரீசேன அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார், பொதுநிகழ்ச்சிகளில் கடாபியின்.....

படம்

சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும்: ரஷ்யா

செப் 30,2015:- சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தின் 30வது அமர்வில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தாக்கல் செய்தார்.  இந்த அறிக்கை மீதான பொது விவாதம் தற்போது ஐ.நா மனித.....

படம்

இலங்கையில் மல்லிகை சாகுபடியில் பெண்கள் ஆர்வம்

செப் 30,2015:- இலங்கையில் மல்லிகை சாகுபடிக்காக மதுரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மல்லிகைப் பூச்செடிகள், வவுனியாவிலுள்ள ஒரு பண்ணையில் வர்த்தக ரீதியில் நடப்பட்டுள்ளன.இலங்கையில் மலர்களுக்கான தேவை அதிகமாக இருந்தாலும், அதற்கான உற்பத்தி வர்த்தக ரீதியில் இல்லாத குறை உணரப்பட்டதாலேயே இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக.....

படம்

மிகுந்த வறுமையில் முல்லைத்தீவு மாவட்டம்

அக் 03,2015:- இலங்கை தொடர்பில் ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையொன்றில் நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஓப்பீட்டளவில், கொழும்பு மாவட்டத்தில் ஒன்று புள்ளி நான்கு வீதமானவர்களே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 30.....

படம்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: முழுக்க உள்நாட்டு விசாரணை; சிறிசேனா

அக் 04,2015:-   இலங்கை உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணை நடைபெறும் எனவும், அயல்நாட்டு நீதிபதிகள் நிச்சயம் இடம்பெற மாட்டார்கள் எனவும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.நியூயார்க்கில் நடைபெர்ற.....

மேலும்....
மேல்