
ஒருநாள் மட்டுமே முதல்வராக இருந்த ஹரிஷ் ராவத்!
உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும் உத்தரகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 9 பேர் முதல்வருக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர்......