உச்ச நீதிமன்ற வழக்கு
படம்

ஒருநாள் மட்டுமே முதல்வராக இருந்த ஹரிஷ் ராவத்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும் உத்தரகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 9 பேர் முதல்வருக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர்......

படம்

மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்ட தடை செல்லாது - உச்சநீதிமன்றம்

அக் 15,2015:-  மகாராஷ்டிராவில் மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாடக் கூடாது என்று விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் மதுபார்களில் நடனம் இடம் பெற்று இருந்தது. மேலும் பெண்களே மதுபார்களில் சப்ளையர்களாக பணி புரிந்தனர்.இந்த நிலையில் கடந்த 2014 ஆம்.....

படம்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பய உணர்வுடன் வழக்குகளை விசாரிக்கும் நிலை:உச்ச நீதிமன்றம்

அக் 02,2015:- ‘இவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா, சென்னை உயர் நீதிமன்றமா இப்படி தரம் தாழ்ந்துள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள்.....

படம்

பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திலா இப்படி? - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

செப் 22,2015:-  பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திலா இப்படி? - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து வேதனை‘இவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் தானா, சென்னை உயர் நீதிமன்றமா இப்படி தரம் தாழ்ந்துள்ளது’ என்று உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கோபத்தை.....

படம்

தயாநிதி மாறனை சிபிஐ கைது செய்யத் துடிப்பது ஏன்? - உச்சநீதிமன்றம்

 ஆக.12, 2015:-  1 கோடி ரூபாய் பாக்கிக்காக, முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறனை கைது செய்துதான் ஆக வேண்டுமா? என்று உச்சநீதிமன்றம் சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு அமைத்திருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும்;.....

படம்

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா : உச்சநீதிமன்ற தீர்ப்பு

ஜூலை.26, 2015:- காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் விசாரணை என்ற பெயரில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் விசாரணை அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று  மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது......

படம்

ஜெ. விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல்!

மே.20, 2015:- வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை.....

படம்

அரசு விளம்பரங்களில் பிரதமர், ஜனாதிபதி போட்டோக்களுக்கே அனுமதி : உச்சநீதிமன்றம்

மே.13, 2015:- அரசின் பொது விளம்பரங்களை நெறிமுறைப் படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. அரசு விளம்பரங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தலைமை நீதிபதியின் புகைப்படம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. முதல்வர் போட்டோக்கள் கூட விளம்பரங்களில்.....

படம்

சொத்துக் குவிப்பு மேல் வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது - உச்ச நீதிமன்றம்

ஏப்.27, 2015:-  சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதேநேரத்தில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு.....

படம்

இந்தியா என்பதை "பாரத்" என்று மாற்ற கோரிக்கை : பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஏப்.24, 2015:-  இந்தியாவை, 'பாரத்' என, அறிவிக்கும்படி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், மத்திய, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நிரஞ்ஜன் பட்வால்.....

மேலும்....
மேல்