தமிழ் புலவர்கள்
படம்

தமிழ் மருத்துவ வரலாற்றுத் தொன்மைகள்

தமிழ் மருத்துவம்தமிழ் மருத்துவ முறைகள் 10000 முதல் 4400 B.C.E ஆகிய காலங்களில் தோன்றியதாக T.V.சாம்பசிவம் பிள்ளை குறிப்பிடுகிறார். (Sambasivam Pillai, Tamil-English Dictionary of Medicine, 3: 2089.) மயன்இலங்கை வேந்தன் இராவணனின் மனைவி மண்தோதரியின் தந்தை மயன். இவனின் சீடர்கள்.....

படம்

தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகம்!

இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து  தமிழ் மொழி வளர்க்கப்பட்டது.  இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும்,  பெரிய அளவில் ஆன்மிகம் தான்,  தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய.....

படம்

ஔவையாரின் சாதி ஒழிப்பு!

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ள படி"நல்வழி" என்னும் நூளில் ஔவையார் அவர்கள் எழுதியது...விளக்கம்:மக்களை "சாதி" என்ற முறையில் வைத்து பிரிக்கவேண்டுமெனில், இரண்டாக பிரிக்கலாம்... நீதி, நெறிமுறை தவறாமல் பெருந்தன்மையுடன் வாழும் பெரியோர்.....

படம்

கம்பரும் ஔவையாரும் நேரில் சந்தித்த போது...

ஒரு சமயம் கம்பர் ஔவையார் அவர்களை சந்திக்க நேர்ந்தது. முன்னர் ஔவையார் தன்னை பற்றி அரசனிடம் கூறியதை அறிந்திருந்த கம்பர் ஔவையார் அவர்களை அவமானப்படுத்த எண்ணி பின்வரும் புதிரினை கேட்டார்.ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீஎதற்கு ஒரு கால் இருக்கும் ஆனால் நான்கு.....

மேலும்....
மேல்