மத்திய அரசு
படம்

ஒருநாள் மட்டுமே முதல்வராக இருந்த ஹரிஷ் ராவத்!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தடை விதிக்கும் உத்தரகண்ட் ஐகோர்ட் தீர்ப்புக்கு, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.உத்தரகண்டில், முதல்வர் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், 9 பேர் முதல்வருக்கு எதிராக போர்க் கொடி துாக்கினர்......

படம்

முத்ரா வங்கி கடன் : தமிழகத்துக்கு கடந்த ஓராண்டில் ரூ.15 ஆயிரத்து 496 கோடி!

‘பிரதம மந்திரி முத்ரா யோஜனா’ திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ரூ.15 ஆயிரத்து 496 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47.81 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைந்துள்ளனர்.நாட்டில் சிறு தொழில் களுக்கு வங்கிக் கடன்.....

படம்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் குறைப்பு: மத்திய அரசு

பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), கிஸான் விகாஸ் பத்திரம் (கேவிபி) உள்ளிட்ட சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது.சாமானிய மனிதர்களின் முக்கிய சேமிப்புகளான பிபிஎஃப், கேவிபி, அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை வெகுவாக.....

படம்

வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அழிக்கக் கட்டுப்பாடு: பின்வாங்கியது மத்திய அரசு

செப் 22,2015:-   வாட்ஸ் அப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் தகவல் பரிமாற்றங்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கும் வரைவு கொள்கையை மத்திய அரசு வாபஸ் பெற்றது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்.....

படம்

இணையதள குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பு: மத்திய அரசு திட்டம்

செப் 21,2015:-  சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை தடுக்க அதிநவீன அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.இணையத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களின் ஆபாச படங்கள் வெளியாவதை தடுப்பது இதன் முன்னுரிமைப் பணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.இணைய குற்றங்களை தடுப்பதற்கான.....

படம்

இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா?

மார்ச் 03,2014:- இந்திய - இலங்கை உறவில் முக்கியமான பிரச்சனையாகத் தொடர்வது மீனவர்களது துயரம். தரைவழி போல் கடல் எல்லைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு செயல்பட முடியாது என்ற உண்மை உலகத்துக்கே தெரியும் என்ற போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை.....

படம்

அந்நிய முதலீடுகளைத் தாராளமாக அனுமதிக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு

பெப் 28,2014:- மத்தியில் ஆளும் ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசு தனது பதவிக்காலத்தை முடிப்பதற்குள் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டுச்செல்வது என்று முடிவு செய்திருக்கிறது போலும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, நேரடி.....

படம்

காவிரியில் தண்ணீர் தர மறுப்பது கண்டிக்கத்தக்கது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

செப் 17,2015:- மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று தஞ்சை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:–உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் 2 நாட்கள் நடத்தியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இது.....

படம்

தங்க பத்திரம் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஜெட்லி தகவல்

செப் 17,2015:- பொதுமக்களிடம் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை பணமாக்கும் திட்டம், தங்க பத்திரம் ஆகிய 2 திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த திட்டங்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவை.....

படம்

100 ஸ்மார்ட் சிட்டி... கிடைக்கப் போகும் பலன்கள் என்னென்ன?

ஆக.29, 2015:- மத்திய அரசின் 100 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 98 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் இந்தியாவிலேயே அதிக அளவிலான ஸ்மார்ட் சிட்டிகள் உத்திரப்பிரதேசத்தில் தான் வரப் போகின்றது. அதாவது 13 நகரங்கள். அடுத்த இடம்.....

மேலும்....
மேல்