விவசாயி அவலங்கள்
படம்

வரும் 5ல் ரயில் மறியல் போராட்டம்: அனைத்து விவசாய சங்க கூட்டியக்கம்

''தமிழகத்தில், வரும், 5ம் தேதி நடக்கும் ரயில் மறியல் போராட்டத்தில், அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்,'' என, 96 விவசாய சங்க கூட்டியக்க செயலர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: தமிழகத்தில், 2014 முதல், 2016ம் ஆண்டு வரை,.....

படம்

விவசாயிகள் தற்கொலை வேண்டாம்; நல்லாட்சி மலர நம்பிக்கையோடு காத்திருங்கள்: கருணாநிதி

தமிழகத்தில் விவசாயிகளைப் போற்றிப் பாதுகாக்கும் நல்ல ஆட்சி மலரும் என்ற நம்பிக்கையோடு காத்திருங்கள், கடன் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என திமுக தலைவர் கருணாநிதி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்திலே உள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த அ.தி.மு.க......

படம்

உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் தற்கொலை தேசத்துக்கு தலைகுனிவு

உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகள் கடன் பிரச்சினைகளால் தாக்கப்படுவது, தற்கொலை செய்வது தேசத்துக்கு தலைகுனிவு என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தஞ்சையை அடுத்த ஒரத்தநாடு பகுதியில் டிராக்டர் வாங்கியதற்கான தவணையைத் திருப்பிக்.....

படம்

கடனைக் கட்ட முடியாமல் 2 கர்நாடக விவசாயிகள் தற்கொலை!

அக் 02,2015:- கர்நாடகாவில் விவசாயக் கடனை கட்ட முடியாமல் இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.சிக்கபல்லாபூர் மாவட்டம், நீடகுர்கி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜாலப்பா. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தின் விளைச்சலுக்காக நான்கு லட்சம்.....

படம்

தமிழகத்துக்கு தண்ணீர் விட முடியாது: கர்நாடகா கைவிரிப்பு

ஆக.29, 2015:- வறட்சி காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகளில் தண்ணீரின் அளவு வெகுவாக  குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு தண்ணீர்  திறந்துவிடும் நிலையில் கர்நாடகா  இல்லை என நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறினார். பெங்களூரில் நேற்று அவர் நிருபர்களிடம்  கூறியதாவது: கர்நாடகாவில் இவ்வாண்டு  பருவமழை.....

படம்

கருப்பு பணத்தை கட்டுப்படுத்த கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகளுக்கான நன்கொடைக்கு புதிய கட்டுப்பாடு

ஜூலை.26, 2015:- வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி உள்ள கருப்பு பணத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்புடன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா செயல்பட்டு வருகிறார். கருப்பு பணத்தை ஒழிப்பது தொடர்பாக, அக்குழு தனது 3-வது.....

படம்

நிலம் கையக மசோதாவை கைவிட 3 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

ஜூலை.26, 2015:- நிலம் கையக மசோதா தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம், அந்த மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.இதுதொடர்பாக, திரிணமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய.....

படம்

விவசாயிகள் தற்கொலை விவகாரம்:மத்திய அமைச்சரின் கருத்து திரிக்கப்பட்டுவிட்டது

ஜூலை.26, 2015:- விவசாயிகள் தற்கொலை குறித்த மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் கருத்து திரிக்கப்பட்டுவிட்டதாக மத்திய வர்த்தக, தொழில்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:லலித்.....

படம்

விவசாயிகள் தற்கொலை : தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

ஜூலை.19, 2015:-  விவசாயிகள் தற்கொலை பிரச்சினையை தமிழக அரசு மெத்தனப் போக்குடன் அணுகி வருவதாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவல்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.தமிழக வேளாண் பிரச்சினை தொடர்பாக, திமுக பொருளாளர் ஸ்டாலினைத் தொடர்ந்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த்,.....

படம்

மோடி பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் 5,650 விவசாயிகள் தற்கொலை!

ஜூலை.19, 2015:- மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற ஓராண்டு முடிவடைந்த நிலையில், விவசாய நாடு என்று போற்றப்படும் நமது நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் 5,650 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டனர் என்று அதிர்ச்சி தகவல் வெளி.....

மேலும்....
மேல்